“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!

by Lankan Editor

இந்தியா – இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது.

தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு மீண்டும் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts

Leave a Comment