பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில்,…
March 17, 2023
-
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் செந்தில் அப்பாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்று மர்மங்கள் அமுதாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோடில் Correspondent வீட்டுக்கு வர அமுதா அவரிடம் மறைமுகமாக செந்தில்…
-
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஞாயிற்று கிழமை, நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரை துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும்…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் உயர்ந்தது. சர்வதேச வங்கி அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததுது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ்…
-
இந்தியா முழுவதும் ஊரக வளர்ச்சி திட்டங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மூலம் பணிகள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கிராம மக்களுக்கு அன்றாடம் சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களது சம்பளத்தை பெற வங்கி…
-
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் ஓரிரு நாள்களில் மீனவர்களை இந்தியா அழைத்துவருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த…
-
ஃபேஸ்புக் தளத்தை நிர்வகிக்கக் கூடிய மெடா நிறுவனமானது, 11,000 ஊழியர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பணிநீக்கம் செய்து எல்லோருக்கும் பேரதிர்சியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ஊழியர்களை புதிதாக நியமனம் செய்கின்ற நடவடிக்கை எதையும் ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. தகவல்…
-
சின்னத்திரை செய்திகள்
கார்த்தியுடன் தீபாவை சேர்த்து வைக்க மீனாட்சி போட்ட திட்டம் – கார்த்திகை தீபம் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் ஆபீஸ் விஷயமாக உடனடியாக பெங்களூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை அறிவிக்கும் மீனாட்சி பொதுவாக ஆபீஸ் மீட்டிங் என்றால் கார்த்தி தானே…
-
விஜய் தொலைக்காட்சியில் செம ஜாலியாக ஓளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி 4. இதில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கோமாளியாக இருந்து வந்தவர் தான் மணிமேகலை. புகழ், ஷிவாங்கி, பாலா எல்லாம் காமெடி செய்வது ஒரு டிராக்…
-
தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 (நறுக்கியது) வர மிளகாய் – 4 கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் புளி – 1 சிறிய…