வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் சம்பளம் – 100 நாள் வேலை ..

by Lifestyle Editor

இந்தியா முழுவதும் ஊரக வளர்ச்சி திட்டங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மூலம் பணிகள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கிராம மக்களுக்கு அன்றாடம் சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களது சம்பளத்தை பெற வங்கி கணக்கில் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஊடக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment