இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை ..

by Lifestyle Editor

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் ஓரிரு நாள்களில் மீனவர்களை இந்தியா அழைத்துவருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 12ஆம் திகதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Posts

Leave a Comment