தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் …
January 2023
-
-
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் …
-
தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர்கள் பெண்களிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று விடுத்துள்ளனர்.நேற்றைய தினம் கபே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு …
-
ஆஸ்திரியாவின் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றினுள் பிரித்தானிய குழந்தைகள் ஜவர் உட்பட ஆறு பேர் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவ்ர்களில் 54 வயதினையுடைய ஒரு நபர் மற்றும் 5 …
-
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பெலரஸ் வீராங்கனை அர்யானா சபெல்க்கா வெற்றிபெற்றுள்ளார். கஸகஸ்தான் வீராங்கனை எலைனா ரைபகினாவுடன் இறுதி போட்டியில் மோதிய …
-
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்பதை நாம் அறிவோம். இவர் கடந்த ஆண்டு சினிமா துறை சார்ந்த …
-
சினிமா செய்திகள்
விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை: 15 வருட மனக்கசப்பை மனம் திறந்த நெப்போலியன்!
விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்ப்பதில்லை எனவும் அவருக்கும் எனக்கும் 15 வருடங்களாக மோதல் ஏற்பட்டதைப் பற்றியும் பிரபல நடிகரான நெப்போலியன் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஜய் நடிகர் விஜய் …
-
தமிழ்நாடு செய்திகள்
பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் …
-
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி …