தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இந்த விசேட கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கூட்டத்திற்கு சுமார்…
January 2023
-
-
ஜேர்மனியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணுக்கும் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், திருமணமான…
-
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்…
-
தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர்கள் பெண்களிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று விடுத்துள்ளனர்.நேற்றைய தினம் கபே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளனர். அத்துடன் இவ் கருத்தரங்கானது கிளிநொச்சி, முல்லைத்தீவு…
-
ஆஸ்திரியாவின் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றினுள் பிரித்தானிய குழந்தைகள் ஜவர் உட்பட ஆறு பேர் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவ்ர்களில் 54 வயதினையுடைய ஒரு நபர் மற்றும் 5 குழந்தைகளும் மீட்க்கப்பட்டனர் குறித்த நபர் சமூக சேவையாளர்களை தாக்கிய நிலையில் பொலிசார்…
-
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பெலரஸ் வீராங்கனை அர்யானா சபெல்க்கா வெற்றிபெற்றுள்ளார். கஸகஸ்தான் வீராங்கனை எலைனா ரைபகினாவுடன் இறுதி போட்டியில் மோதிய அவர், முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனை தொடர்ந்து மீண்டெழுந்த…
-
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்பதை நாம் அறிவோம். இவர் கடந்த ஆண்டு சினிமா துறை சார்ந்த படைப்பை முடித்தார். விரைவில் சினிமாவில் காலடி எடுத்து வைக்க போகிறார் என்று…
-
சினிமா செய்திகள்
விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை: 15 வருட மனக்கசப்பை மனம் திறந்த நெப்போலியன்!
விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்ப்பதில்லை எனவும் அவருக்கும் எனக்கும் 15 வருடங்களாக மோதல் ஏற்பட்டதைப் பற்றியும் பிரபல நடிகரான நெப்போலியன் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஆரம்பித்து இன்று வாரிசு திரைப்படம்…
-
தமிழ்நாடு செய்திகள்
பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்…