சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு சேதங்கள் …
December 10, 2022
-
-
தமிழ்நாடு செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ..
சென்னை அருகே சோழிங்கநல்லூர் மண்டலம், பெருங்குடி மண்டலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 …
-
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய …
-
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 …
-
ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. துள்ளலான ஜீவாவை திரையில் …
-
தமிழ்நாடு செய்திகள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பு ..
மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் நள்ளிரவு …
-
புயல் கரையை கடந்த பின்னரும் மழை தொடரக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியு மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட …
-
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த ‘மாண்டஸ் புயல்’ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. வங்கக்கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. …
-
மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட …
-
மாண்டஸ் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மதியத்திற்குள் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த …