கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிவு

by Lifestyle Editor

மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது.

இதனால் வீசிய அதிவேகக் காற்றால், சென்னையில் பல இடங்களில் பிரம்மாண்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment