கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா …
ஆன்மிகம்
-
-
ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் …
-
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இறைவன் …
-
கார்த்திகை தீபத்திருவிழா அன்று நமது வீட்டில் 48 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 48 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்கள் 9 + ராசி …
-
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் …
-
கார்த்திகை மாத சஷ்டியில் முருகனை வணங்கினால் நம் தோஷங்களையெல்லாம் பறந்தோடச் செய்வார். அதிலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் உடனே தோஷம் நீங்கி வரம் அமையும் …
-
வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் …
-
நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், …
-
சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் …
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காத்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான், திருமால் மற்றும் பிரம்மனுக்கும் அக்னி வடிவமாக காட்சியளித்தார். இந்நாளிலேயே திருக்கார்த்திகை …