மார்கழி மாதத்தில் பெண்கள் திருப்பாவை படிக்க வேண்டும். ஆண்டாள் பாடிய பாடல் என்பதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடலாக இருப்பதால் திருப்பாவை எனப் பெயர் பெற்றன. திருமாலை …
ஆன்மிகம்
-
-
சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் …
-
அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி இன்று பிறந்தது. இதனால் அதிகாலை …
-
மார்கழி மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. கார்த்திகை மாதம் முடிந்து நாளை மார்கழி பிறக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு …
-
ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவியும் பக்தர்கள்.. தரிசன நேரம் நீட்டிப்பு.. – தேவசம்போர்டு அதிரடி..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் குவிவதால் தேவசம்போர்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. …
-
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உரியத் தினமாகும். அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்ற பட்டத்திற்குச் சொந்தமானவர் …
-
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர். இதில், மார்கழி மாத …
-
ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் …
-
வியாழக்கிழமை குரு பகவானுக்கு விரதம் இருந்தால் முழு நன்மையையும் பெற முடியும் என்றும் குறிப்பாக வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். …
-
திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சசர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம். …