டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி பணியாற்றி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடர்பான ஒருவர் …
உலக செய்திகள்
-
-
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 38 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் போன்றவை அதிகமாக கிடைப்பதால் பல …
-
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றைத் தடுக்க மத்திய …
-
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்தி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் வெவ்வேறு …
-
உலக செய்திகள்
மீண்டும் ஒரு சோகச் சம்பவம் – ராஜஸ்தானில் ராணுவ விமானம் வெடித்து சிதறி விபத்து – விங் கமாண்டர் பலி!
விமானப் படைக்குச் சொந்தமான ‘MIG – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. …
-
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், …
-
100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா! மலேசியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததை அடுத்து அந்நாட்டின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மிதந்து வருவதாக …
-
உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்தடுத்து புது புது வைரஸ்களும் பரவி வருகின்றன. அந்த வகையில், ஒமைக்ரோன் வைரஸ் ஆனது தற்போது உலகநாடுகள் எங்கும் பரவிக்கொண்டு …
-
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ‘ராய்’ என்கிற அதிக சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டிருக்கிறது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 …
-
மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார். இராணுவம், தீயணைப்புப் …