உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் அறிவித்துள்ளனர். சீனாவுக்கு இரண்டு …
உலக செய்திகள்
-
-
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமரான …
-
சிங்கப்பூரை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் லீ சியன் லூங் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். எனினும் அமைச்சரவையில் முக்கிய பதவியில் அவர் நீடிக்கவுள்ளதாக சர்வதேச …
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்கவே ரஷ்ய …
-
இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மும்பை நகரில் வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை …
-
காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை என ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் …
-
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடத் தயார் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், …
-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 87%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக இன்று மீண்டும் பதவியேற்றுள்ளார் …
-
உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சாதனம் 5ஜி சாதனத்தை விட 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா உள்பட பல …
-
தெற்கு பிரேசிலில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்மின் அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை உடைந்ததால் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை …