ஆஸ்திரியாவின் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றினுள் பிரித்தானிய குழந்தைகள் ஜவர் உட்பட ஆறு பேர் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவ்ர்களில் 54 வயதினையுடைய ஒரு நபர் மற்றும் 5 குழந்தைகளும் மீட்க்கப்பட்டனர் குறித்த நபர் சமூக சேவையாளர்களை தாக்கிய நிலையில் பொலிசார்…
உலக செய்திகள்
-
-
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.1…
-
உலக செய்திகள்
கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் இராணுவம் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறித்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 24 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர் என்றும் அறிவித்துள்ளது.…
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.21 கோடியாக அதிகரித்துள்ளது . உலகம்…
-
உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனா தனது மக்கள் தொகையை வெகுவாக குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு உலக மக்கள் தொகை 800 கோடியை…
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.15 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…
-
சீனாவில் வேகமெடுத்து வரும் கொரோனா பரவலினால், கடந்த ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில், அண்மைக்காலமாக கடந்த உருமாறிய வைரஸ் பரவல் வேகமெடுத்திருக்கிறது. டிசம்பர் 8ம் தேதி முதல் தற்போது வரை…
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.13 கோடியாக அதிகரித்துள்ளது . உலகம்…
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு தொடர்பான ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபராக தற்போது இருந்து வருபவர் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு கடந்த 2009 முதல்…
-
கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ…