உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களுக்கு எலான் மஸ்க் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உலக அளவில் முன்னணி சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர், நேற்று இரவு திடீரென முடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர்…
உலக செய்திகள்
-
-
ஒடிசா ரெயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு…
-
மியான்மரில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. மியான்மரில் உள்ளுர் நேரப்படி 8:15 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5…
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.89 கோடியாக அதிகரித்துள்ளது . உலகம்…
-
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா சென்றார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் தொடங்கி…
-
சமீபத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா என்ற…
-
உலகம் முழுவதும் 688,647,160 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,877,054 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 660,996,022 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது…
-
இந்தியர்களின் கிரெடிட் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்தினால் 20% வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது கிரெடிட் கார்டு பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்லும் போது இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாங்கிய…
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.85 கோடியாக அதிகரித்துள்ளது . உலகம்…
-
உலக செய்திகள்
ஜிமெயில் உள்பட கூகுள் கணக்குகளை இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும் ..
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், டாகுமெண்ட், டிரைவ், காலண்டர், யூடியூப், கூகுள் போட்டோ ஆகியவைகளில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் இரண்டு ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு முறையாவது பயனார்கள் தங்கள்…