சிபி பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில் இந்த வாரம் நிரூப் தான் எவிக்ட் ஆவார் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பிக் பாஸ் டீம் புதிய பிளானை போட்டு இரண்டாவது …
Column Editor
-
-
ஒமிக்ரான் பரவல் காரணமாக பொங்கல் வரை வெளியாக இருந்த அனைத்து பெரிய படங்களும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. வலிமை, ராதே ஷியாம், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட பட்ஜெட் …
-
பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறியா என்று நிரூப்பிடம் பிரியங்கா கேள்வி கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. …
-
விளையாட்டு செய்திகள்
டென்னிஸ் வீரர் ஜோக்கோவிசின் விசாவை அதிரடியாக ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு – இதுதான் காரணமா?
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி 17 -ம் தேதி மெல்பர்னில் தொடங்கவுள்ளது. இதற்காக டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியா வந்த வண்ணம் உள்ளனர். இப்போட்டியில் பங்கேற்கும் …
-
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ரோஜா, பெரிய ரசிகர்கள் கூட்டம் உடையே இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் டாப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் …
-
தமிழ்நாடு செய்திகள்
சென்னை எம்.ஐ.டியில் மேலும் 61 மாணவர்களுக்கு கொரோனா.. அதில் 58 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி..
சென்னை எம்.ஐ.டியில் ஏற்கனவே 81 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 61 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பல்வேறு …
-
பிக் பாஸ் 5ன் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. இதற்கு முன் வந்த ப்ரோமோக்களில் பிக் பாஸ் வீட்டில் நடிக்கும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து பைனலுக்கு …
-
கொரோனா தொற்று அதிகரிப்பால் தங்கம் விலை தற்போது சரிவில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் …
-
தமிழ்நாடு செய்திகள்
அனைத்து மாநில அரசுப் பணிகளும் இனி TNPSC மூலம் தேர்வுகள் வைத்து நிரப்பப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..
அனைத்து அவகையான மாநில அரசுப் பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் …