எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிக்கை மேற்கொள்ளப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் மற்றும் திறன் …
Column Editor
-
-
யோகா, தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், தனிமை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது. …
-
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 3-வது சீசன் தொடங்க உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக …
-
நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், …
-
BiggBoss
இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலங்கள்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி கடைசியாக 5 பேர் உள்ளனர். இதில் யார் ஜெயிக்கப்போகிறார், வெற்றியாளர் யார் என்பது நமக்கு விரைவில் தெரிந்துவிடும். …
-
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் 90-வது நினைவு நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் …
-
பிக்பாஸ் வீட்டில் தேர்வான 5 இறுதி போட்டியாளருக்கான தகுதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைக்கு போட்டியாளர்கள் ஒரு நாள் பிக்பாஸ் ஆகவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு …
-
கதம்ப சாம்பாரில் 7 காய்கறிகள் 9 காய்கறிகள் என்றெல்லாம் எண்ணிக்கை வைத்து செய்வார்கள். இப்போது அந்த கதம்ப சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்துக்கொள்ளலாம். கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், …
-
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 15-வது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் சேர்த்து தற்போது அகமதாபாத் மற்றும் …