2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் …
Lankan Editor
-
-
செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்களுக்கு எதிராக இன்று நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். கார்னி கப்பல்களில் இருந்து வந்த அழைப்புகளுக்கு …
-
இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து …
-
வேகமான மற்றும் பல பயண சேவைகளை கொண்டுவரும் முனைப்போடு ரயில்வே துறையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக வடக்கு இங்கிலாந்து ரயில்வேக்கு 4 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மான்செஸ்டர், ஹடர்ஸ்ஃபீல்ட், …
-
இலங்கையைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான ‘சுமிந்த சிறிசேன‘ தனது 75 ஆவது வயதில் இன்று (04) காலமானார். கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று …
-
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் …
-
மன்னார் பிரீமியர் லீக் தொடரின் போட்டி நேற்று (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையே இடம்பெற்ற …
-
யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் …
-
பிரித்தானியச் செய்திகள்
ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் : மீண்டும் செயற்படுத்த பிரித்தானியா திட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிரான …