இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

by Lifestyle Editor

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும், நொயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இதேவேளை அவர் அண்மையில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment