கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

by Lankan Editor

குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment