கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

by Lifestyle Editor

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையில் நீர் விநியோகத் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்னிலையில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment