சல்லடை போன்ற சேலையில்… இஷ்டத்துக்கு இடுப்பழகை காட்டிய திவ்யா துரைசாமி

by Lankan Editor

சேலையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து நடிகை திவ்யா துரைசாமி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் திவ்யா துரைசாமி. அவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.

குற்றம் குற்றமே படத்தில் நடித்தபோதே திவ்யா துரைசாமி நடித்த காட்சிகள் சிலவற்றை இயக்குனர் பாண்டிராஜிடம் போட்டுக்காட்டி இருக்கிறார் சுசீந்திரன். அதில் திவ்யாவின் நடிப்பை பார்த்து வியந்துபோன பாண்டிராஜ், அவரை தன்னுடைய எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

நடிகை திவ்யா துரைசாமியிடம் சூர்யாவில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் பாண்டிராஜ் கேட்டபோது மறுத்துவிட்டாராம் திவ்யா. பின்னர் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்ட பின்னரே அப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் திவ்யா.

சினிமாவில் வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் நிறைய பேர் தன்னை ரிஜெக்ட் பண்ணியதாக திவ்யா துரைசாமி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஒருமுறை அவர் நன்கு தமிழ் பேசுவதாக கூறி ரிஜெக்ட் செய்தார்கள் என ஆதங்கப்பட்டார் திவ்யா.

Related Posts

Leave a Comment