ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த கே.எல். ராகுல் …

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 4 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் இருந்து வந்த ராகுல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைச் சதம் அடித்திருப்பது லக்னோ அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

Related Posts

Leave a Comment