பழனி முருகனை தரிசித்த வடக்கு ஆளுநர் ..

by Lifestyle Editor

இந்தியா சென்றுள்ள வட மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார் .

இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விசேட அழைப்பின் பேரில் ஆளுநர் இந்தியா சென்றார் .

இந்நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் பழனி முருகன் ஆலயத்திற்கு சென்ற ஆளுநர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார் .

Related Posts

Leave a Comment