வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் …
sri lanka news
-
-
தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர்கள் பெண்களிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று விடுத்துள்ளனர்.நேற்றைய தினம் கபே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு …
-
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக …
-
கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிக்கையில் , தற்போது …
-
தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற …
-
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் போது ஜனாதிபதி …
-
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களின் …
-
இலங்கைச் செய்திகள்
கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள்; வெளியான புதிய தகவல் !
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர்கள் 306 பேர் வியட்நாமில் மூழ்கிக் கொண்டிருந்த படகிற்கு நடுவே மீட்கப்பட்டு தற்போது வியட்நாமில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இவ்வாறு …
-
அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், …