தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடவேண்டும் என்றும் இதனால் கண் பார்வையை மேம்படுத்தி…
medicine
-
-
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களில் வளர்வதை ஆனைச்சுண்டைகாய் அல்லது பால் சுண்டைகாய் என்றும் கூறுவார்கள். பார்ப்பதற்கு மிகவும் சிறிய அளவினில் காணப்படும் இந்த சுண்டைகாயில் ஏராளமான நன்மைகள் உள்ளது. சுண்டைக்காய்க்கு கடுகிபலம்,…
-
தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வெகுவாக உயரும். இதனால் ரத்தசோகை நோய் போன்றவை சரியாகும். உலர் திராட்சை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்த்து, உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்தை…
-
பொன்னாங்கண்ணி கீரையை சமைக்கும் போது மிளகும், உப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து…
-
காலை நேரத்தில் சத்தான உணவு சாப்பிட அல்லது மாலையில் நல்லதொரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலோ, ஆரோக்கியம், நிறைந்த உணவாக முளைகட்டிய பயறுகள் இருக்கும். முளை கட்டிய பயறுகளின் சுவையை அதிகரிக்க அதனுடன் தக்காளி, வெங்காயம், மிளகாய் அல்லது எலுமிச்சை…
-
முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். முள்ளங்கி கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி…
-
குளிர் காலத்தில் வரும் ஒரு சில நோய்களை தடுக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்றும் அந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதை சாப்பிட வேண்டும் என நமது முன்னோர்கள் கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். மேலும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும். இருமல், சளி போன்ற நோய்களுக்கு கற்பூரவல்லி முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும்…
-
கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின்…
-
மருதாணி இலையைக் கொண்டு வந்து அரைத்துச் சிறுசிறு அடைகளாகத்தட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். தலைக்குப் பயன்படுத்தும் சுத்தமான எண்ணெயில் இவைகளைப் போட்டு சில நாட்கள் அப்படியே ஊறவிட்டு அதன் பின்னர் அதனை அடுப்பிலேற்றி காய்ச்சி பத்திரப்படுத்திக் கொண்டு, தினசரி தலைக்குத்…