சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரக்கூடிய சர்க்கரையின் விகிதத்தினை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது. தினசரி குறைந்தது ஐம்பது கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று …
medicine
-
-
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற …
-
கற்பூரவள்ளியை பச்சையாக கூட சாப்பிடலாம். அவ்வளவு மருத்துவ குணம் நிறைந்தது. கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். …
-
கொத்தமல்லி விதைகளில் லினோலிக் அமிலம் உள்ளது. இது எரிச்சலைக் குறைக்க வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. கொத்தமல்லி விதைகளின் வழக்கமான பயன்பாடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. …
-
தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவோம். நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இன்று விரிவாக காணலாம். பேரிச்சம்பழம் எளிதில் …
-
மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக விளங்குவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுத்துகின்றனர். இது முகம் மற்றும் உடலின் தேவையற்ற பகுதிகளில் முடிகள் வளர்வதை தடுக்கிறது. மஞ்சள் தூளை …
-
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள். கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும். நெல்லிக்காய்ச் …
-
எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை …
-
நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், …
-
அத்தியில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, சீமையத்தி, பேயத்தி என பல வகைகள் உண்டு. அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து, காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து …