இந்தியா பாகிஸ்தான் எல்லையில் எப்போதுமே பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதற்காக தான் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் படைப் பரிவாரங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதையும் …
indianews
-
-
இந்தியா செய்திகள்
தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து… இந்தியாவின் பழமையான கிளம் முழுவதும் எரிந்து நாசம்…
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பழமையான கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. செகந்திராபாத்தில் இந்தியாவின் பழமையான …
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 553ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், …
-
இந்தியா செய்திகள்
இந்தியாவில் 1,525 பேருக்கு ஒமிக்ரான் தொற்று – கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது!!
இந்தியாவில் இதுவரை 1,525 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,553 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் …
-
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் லாவூல் என்ற கிராமம் உள்ளது. இங்கு அதிகமான குரங்குகளும் , நாய்களும் காணப்படும். அடிக்கடி குரங்குகளுக்கும், நாய்களுக்கும் இடையே சண்டை நிகழ்ந்து வருவது …
-
இந்தியா செய்திகள்
“இந்தியா இந்துக்களின் நாடு, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல” – ராகுல் காந்தி பேச்சு..
“இந்த நாடு இந்துக்களின் நாடு, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல” என்று ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பாஜக ஆட்சியில் மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு …
-
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்கமைய …
-
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பை, நாக்பூரிலுள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்க துறை …