இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் …
india news
-
-
இந்தியா செய்திகள்
தரிசனத்துக்கு முன்பதிவு பண்ணினா அனுமதி! உடனடி தரிசனம் ரத்து .
by Editor Newsby Editor Newsசபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான …
-
இந்தியா செய்திகள்
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி வேட்டை ..
by Editor Newsby Editor Newsகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் …
-
இந்தியா செய்திகள்
கடும் பனிமூட்டம்.. ரோடே தெரியல.. அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 4 பேர் கவலைக்கிடம் !
by Editor Newsby Editor Newsகடந்த இரண்டு நாட்களாக யமுனா நகரை மூடுபனி சூழ்ந்துக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது. ஹரியானா மாநிலத்தில் கடும் மூடுபனி காரணமாக அம்பாலா-யமுனாநகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் …
-
இந்தியா செய்திகள்
ஒரே நாளில் 135 பேர் பாதிப்பு; 02 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 …
-
இந்தியா செய்திகள்
ஆதார் இணைக்காவிடில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுமா ?
by Editor Newsby Editor Newsஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. போலி வாக்காளர்களை அடையாளம் காணும் நோக்கிலும், கள்ள ஓட்டுக்கள் பதிவாவதை தடுக்கவும் …
-
இந்தியா செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் உள்ளதா ?
by Editor Newsby Editor Newsதேர்தல் தேதி அறிவித்த பின்னர் கருத்துக்கணிப்பு நடத்த, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கும் …
-
மலேசியாவில் ஏற்பட நிலச்சரியில் 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் வேளாண் …
-
இந்திய – சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 09ம் தேதி அருணாசல பிரதேச எல்லையில் …
-
இந்தியா செய்திகள்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சமுதாயம்: மசோதா நிறைவேற்றம் ..
by Editor Newsby Editor Newsபழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர்கள் என்று கூறப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் பல …