மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, டாஸ்மாக் கடைகளை 6 நாட்கள் மூட கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. “மதுரை சித்திரை திருவிழா தொடர்ச்சியாக 15 நாட்கள் …
April 2023
-
-
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அது குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் 463 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் மந்தகதியில் …
-
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் …
-
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் …
-
வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த …
-
உலக செய்திகள்
சூடானில் இருந்து 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை …
சூடான் நாட்டில் இருந்து 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு …
-
சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைக்க …
-
இந்தியா செய்திகள்
பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் பணிக்குறைப்பு: கவர்னர் அறிவிப்பு …
புதுவையில் பெண் அரசு பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மணி நேரம் நேர சலுகை வழங்கப்படும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமைகளில் …
-
தமிழ்நாடு செய்திகள்
ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு.. பொதுத்தேர்வு தேதிகளும் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்கான …