இந்த வருட சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் …
January 2023
-
-
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் …
-
பெருங்காயத்தை கடவுளின் அமிர்தம் என்று நமது முன்னோர்கள் அழைத்து வந்த நிலையில் இந்த பெருங்காயம் வைரஸை எதிர்த்து போரிடும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர் . ஒரு கிளாஸ் …
-
துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை) தூம்பு துறந்தன வொன்பது வாய்தலு மாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டது வேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற் கூம்பேறிக் கோயில் …
-
பிரித்தானியச் செய்திகள்
பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் ..
by Editor Newsby Editor Newsகார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான இயன் …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. ஐ.டி. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், நம் …
-
தமிழ்நாடு செய்திகள்
குடியரசுத் தலைவருடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு : சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம்
by Editor Newsby Editor Newsதிமுக எம்பிக்கள் குழு என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை சந்தித்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற திமுக …
-
சமையல் குறிப்புகள்
வறுக்காமல்.. அரைக்காமல்.. நொடியில் இட்லி பொடி தயார் செய்ய டிப்ஸ்..
by Editor Newsby Editor Newsஇட்லிக்கு மிளகாய் பொடியை விட சிறந்த காம்பினேஷன் எதுவும் இருக்க முடியாது. சில நேரங்களில் வீட்டில் இட்லி பொடி இல்லாமல் போகும்போது இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம். பேச்சுலர்ஸுகளுக்கும் …
-
தமிழ்நாடு செய்திகள்
கண்களை ஸ்கேன் செய்தால் ரேஷன் பொருள்! – அமைச்சர் அறிவிப்பு
by Editor Newsby Editor Newsதமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் கண்களை ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்களை வழங்கும் முறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசின் மலிவு …
-
தமிழ்நாடு செய்திகள்
ஜனவரி 13 ,14 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்
by Editor Newsby Editor Newsபொங்கல் பண்டிகையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதிலும் இன்று …