பொங்கல் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல பகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தை மாதத்தில் பொங்கல் வைத்து வழிபடுவதுடன் தொடரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும். ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில்…
January 2, 2023
-
-
வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பனிமூட்டமான சூழ்நிலைகள் மற்றும் ரயில்வேயில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதற்கான பயண எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் திங்கள்கிழமை 11:00 மணி வரை இரண்டு மஞ்சள் பனி எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும்.…
-
ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள நியூடவுன்பேபியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மல்லஸ்க் வீதியில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஃபோக்ஸ்வேகன் பாஸாட் காரை சோதனையிட்ட போது, இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த காரை…
-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் துணிவு. இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்று. வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் இப்படம் மோதவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி 3 கோடிக்கும் அதிகமான…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்ந்தது. அலுமினியம் ஏற்றுமதி கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவற்றால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ்…
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுவது…
-
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.…
-
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்; இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.56 கோடி அதிகமாகும். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்…
-
பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் தலைவருக்கான தெரிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி : பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமா ர் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இதனை…
-
சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ. 6 கோடி நிதியாக ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46வது சென்னை…