அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. …
November 2022
-
-
32 ஆண்டுகள் ஆனாலும், தமது விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நளினி நன்றி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, …
-
கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி …
-
உலக செய்திகள்
அமெரிக்காவில் நடுவானில் இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் மோதி விபத்து: 6பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது, இரு இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தரையில் …
-
சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார். திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா, பிரான்சுக்கு …
-
பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலஙகைக்குமிடையே யுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட, இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான …
-
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் 2 காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்! என்ன காரணம்?
by Editor Newsby Editor Newsபொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் …
-
சினிமா செய்திகள்
விஜயகாந்திற்கு இந்த இடத்தில் எலும்பு இல்லையா? மகன் உடைத்த உண்மை
by Editor Newsby Editor Newsதமிழ் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமாக காணப்பட்ட விஜயகாந்த் தற்போது உடல்நல பிரச்சினையால் வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து வருகின்றார். விஜயகாந்த் ஒரு காலக்கட்டத்தில் நடிப்பில் முன்னணியாக திகழ்ந்த விஜயகாந்திற்கு …
-
தமிழ்நாடு செய்திகள்
தஞ்சை அருகே மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!
by Editor Newsby Editor Newsதஞ்சை அருகே இன்று காலை மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் …
-
அழகு குறிப்புகள்
கண்ணுக்கு அடியில் உள்ள கருவளையம் நாளடைவில் மறைய வேண்டுமா…?
by Editor Newsby Editor Newsஉருளைகிழங்கை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டனை அதில் நனைத்து சாறு இழுக்கும் வரை ஊறவிடவும். பிறகு அந்த காட்டனை எடுத்து கண்களின் மீது வைக்கவும். …