அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். …
November 2022
-
-
நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது. இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற …
-
சின்னத்திரை செய்திகள்
கொலை கேஸில் கைதான மாரி.. சூர்யா எடுத்த முடிவு – மாரி சீரியல் அப்டேட் …
by Editor Newsby Editor Newsகொலை கேஸில் கைதான மாரி, சூர்யா எடுத்த முடிவால் ஷாக்கான குடும்பம் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் …
-
ராயல் மியூசியம்: பிக் பாஸ் 6 வீட்டில் இந்த வாரம் ஒரு புது டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. வீடு ராயல் மியூசியம் ஆக மாற போகிறது என்றும், அதில் …
-
விளையாட்டு செய்திகள்
தோனியை மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க பிசிசிஐ முடிவு ?
by Editor Newsby Editor Newsஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மீண்டும் இந்திய அணிக்கு அழைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பை போட்டி …
-
வர்த்தக செய்திகள்
சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு..
by Editor Newsby Editor Newsஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது, …
-
தெரிந்து கொள்ளுங்கள்
மழைக்காலத்தில் அதிக சிறுநீர் வெளியேற காரணம் என்ன?
by Editor Newsby Editor Newsகோடைகாலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிறுநீர் குறைவாகவே வெளியேறும். ஆனால் குளிர் காலத்தில் வியர்வை வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் சிறுநீர் வழியாக மட்டுமே உடலிலுள்ள கழிவுகள் வெளியேறுகின்றன. வியர்வை …
-
இந்தியா செய்திகள்
உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை – பிரதமர் மோடி
by Editor Newsby Editor Newsஉலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தோனேஷியாவின் பாலித்தீவில் ஜி-20 நாடுகளின் மாநாடு நேற்று …
-
தமிழ்நாடு செய்திகள்
நெல் காப்பீடு திட்டத்திற்கு இன்றே கடைசி நாள்..! தமிழக அரசு அறிவிப்பு..!
by Editor Newsby Editor Newsதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல்சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள …
-
விளையாட்டு செய்திகள்
கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் …!
by Editor Newsby Editor Newsஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் கைரன் பொலார்ட் மும்பை அணிக்காக கடந்த 13 தொடர்களில் விளையாடிய கைரன் பொலார்ட் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இம்முறை …