எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் எடுக்காமல் மக்கள் …
இலங்கைச் செய்திகள்
-
-
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு …
-
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் …
-
இலங்கைச் செய்திகள்
மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின் கொலையைக் கண்டித்ததுடன், இந்த சம்பவத்திற்காக …
-
உலகமெங்கும் காய்கறிகள் விலை அதிகரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் இலங்கையிலும், தற்போது எதிர்பாராத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் கொழும்பிலுள்ள முதல் நிலை வார சந்தையின்படி 3 …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கையில் இருக்கும் மர்ம குகை…ஆபத்தான பயணத்திற்குப் பிறகு காத்திருக்கும் அதிசயம்!
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை “நில் திய போகுன” “நீல நீர் குளம்”. இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் …
-
தென்னிலங்கையில் தனது மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பிள்ளையை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, மாலிம்பட பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாலிம்பட …
-
யாழ் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாண நகரில் தற்பொழுது பண்டிகை காலம் …
-
கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று …