அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்) வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க நீயொன்று செய்ய வுறுதி நடந்தாகா தீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே. விளக்கம் : வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரம்…
திருமந்திரம்
-
-
அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்) ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளொ ருவூனிலை செய்யு முருவிலி தானே. விளக்கம் : ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று…
-
அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்) குருட்டினை நீங்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீங்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. விளக்கம்: மாயையாகிய இருள் விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட உண்மை…
-
சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்) ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே நாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத் தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே. விளக்கம்: கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து…
-
சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்) மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத் தயவற் றவரோடுந் தாமே தாமாகிச் செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே. விளக்கம்: மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம்…
-
திருமந்திரம் – பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்) உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா வுடல்கழன் றால்வேட முடனே கழலு முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார் கடலி லகப்பட்ட…
-
முன்னுரை: சிவ வேடம் இறைவன் உருவமோ குணமோ தன்மையோ இல்லாதவன். ஆகவே அவனுக்கு என்று எந்த வேடமும் கிடையாது. உண்மையான அடியவர்கள் இறைவனை உணரும் பொழுது எந்த வேடத்தில் இருந்தார்களோ அதுவே இறைவனின் வேடமாக ஆகின்றது. அந்த அடியவர்களின் வேடத்தையே இறைவனாக…
-
தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்) பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதலவ னெம்மிறை தன்னெய்து காலத்துத் தானே வெளிப்படு மன்னெய்த வைத்த மனமது தானே. விளக்கம்: தவ நிலையை அடைந்த பிறகு அதில் மேன்மை…
-
தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்) இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே யிருந்திந் திரனே யெவரே வரினுந் திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே. விளக்கம்: தியானத்தில் வீற்றிருந்து தமது உடலை வருத்திக் கொண்டு…
-
தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்) பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவத் தோர்கள் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. விளக்கம்: பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை அறியாமல்…