ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா.
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று, நான் செய்த பாவங்களையும் என் முன்னோர்கள் செய்த பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு தயை கூர்ந்து அருள்புரிவாய் இறைவா என மனமுருகி வேண்டி பின் மேலே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை கூறுவதன் பயனாக பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.