மனநலம் சரியில்லாத சிறுவியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் அந்த சிறுமியை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்த போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு மூன்று சிறுவர்களும்…
க்ரைம்
-
-
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த 30 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன். இன்ஜினியரிங்…
-
காஞ்சிபுரத்தில் உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் புத்தாண்டு சமயங்களில் இளைஞர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கவும், ஃபிட் ஆக வைக்கவும் விரும்பி ஜிம் உள்ளிட்டவற்றில் சேர்வது வாடிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…
-
தன்னுடன் வாழ்ந்து வந்த லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்து 18 நாட்களாக அந்த 32 துண்டுகளையும் தினமும் எடுத்துச் சென்று அப்புறப்படுத்திய அப்தப்பின் செயல் டெல்லியில் மட்டுமல்லாது நாடெங்கிலும் பெரும்…
-
சிகிச்சையின் போது பெண்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டு அரைகுறையாக இருக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வந்திருக்கிறார் அக்குபங்சர் டாக்டர். ஆடைகளை அவிழ்க்கும் போது பெண்களின் அந்தரங்கப் பகுதியிலும் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் அந்த டாக்டர். போலீசாரால் கைது…
-
போதைப் பொருள் கொடுத்து 13 வயது ஒன்பதாம் வகுப்பு மாணவியை 4 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிர வைத்தது. சென்னையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து மதுரையிலும் ஒரு மாணவிக்கு இப்படி…
-
க்ரைம்
“ரெண்டு காதலியும் பெண்டு நிமிர்த்துறாங்களே..:” -அடுத்து காதலிகள் சண்டையில் காதலனுக்கு நேர்ந்த கதி .
ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்த காதலன் கடல் நீருக்கு பலியானதால், இரண்டு காதலிகளையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முன்னூர் அருகே ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோ 29 வயதான டிசோசா.இவர்…
-
மனைவி மீது உள்ள சந்தேகத்தால் இரண்டு குழந்தைகளையும் மாட்டுக்கு புல் அறுக்க வேண்டும் என்று சொல்லி தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கே கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல்…
-
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற முயற்சி வெளியே தெரிந்து விட்டதால் அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் புதுப்பெண். தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியைச் சேர்ந்த கவுதம், அதே கம்பம் மந்தையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த…
-
தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பாசக்கார அக்கா, தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு சலவாடி.…