கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அனைத்து வகை பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. சரக்கு சேவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முதல் அலை ஓய்ந்த பின் ரயில் …
இந்தியா செய்திகள்
-
-
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்கமைய …
-
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேரள பல்வேறு வழிகளில் பேரழிவைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலையில் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் 2ஆம் அலையில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது கடவுளின் தேசமான …
-
இந்தியா செய்திகள்
37000 பேருக்கு இலவச அறுவைசிகிச்சை!! கடவுளை கண்முன் நிறுத்தியதாக மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் மேல் உதடு அன்னப்பிளவுடன் பிறந்த 37000 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் மருத்துவரான Dr Subodh Kumar Singh.சிறு வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்து மருத்துவரான …
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ரேஷன், சிலிண்டர் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு …
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி: இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் …
-
இந்தியாவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்றது. இதையடுத்து மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான …
-
இந்தியாவில் இருந்து பல பணக்காரர்கள் வெளிநாடுகளுக்குத் தங்களது வீட்டையும் அலுவலகத்தையும் மாற்றி வருகிறார்கள், இன்னும் சிலர் கடனை வாங்கிவிட்டு இந்தியாவை விட்டு தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் பல …
-
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ இடங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் கடந்த திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறுத்தேர்வு நடத்தக்கோரி மும்பையைச் …
-
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பை, நாக்பூரிலுள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்க துறை …