டெல்லியில் 144 தடை உத்தரவு !

by Lifestyle Editor

டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் இன்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பட் மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment