உதவிக் கரம் நீட்டிய இராணுவத்தினர்!

by Lifestyle Editor

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 51 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மரியன்னை பேராலய வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts

Leave a Comment