காலநிலை தொடர்பான அறிவிப்பு ..!!

by Lifestyle Editor

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது ..

Related Posts

Leave a Comment