ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு நியமனம்

by Lankan Editor

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

குறித்த தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment