அரசு பள்ளிகளில் இன்று இறுதி வேலை நாள் …

by Lifestyle Editor

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதமாக ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெற்ற வருகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறையும் விடப்பட்டு விட்டன.

Related Posts

Leave a Comment