கல்வி ஆண்டில் 75% வருகைப்பதிவு இருக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

by Lifestyle Editor

தற்போது 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம் என்றும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் பொது தேர்வு எழுத அனுமதி உண்டு என்று வெளியான செய்தி தவறானது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment