கனமழை – காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அறிவிப்பு …

by Lifestyle Editor

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவு …

இன்று 12.12.2022 காஞ்சிபுரம் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்கள்.

அதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பை ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment