இந்த 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

by Lifestyle Editor

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

நாகப்பட்டினம் , திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது .

அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment