எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

by Column Editor

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் என்ற ET. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலரும் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்து இருக்கிறார்.

கிரைம் – தில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment