சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து …
crime news
-
-
க்ரைம்
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மருமகளை பிடிக்க 3 தனிப்படை… சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிரடி..
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் சென்னை திருவான்மியூரில் தனது மனைவி மெர்லினா மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சென்னை உளுந்தூர்பேட்டையை …
-
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காதல் விவகாரம் காரணமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் …
-
திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் …
-
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று தோல்வி அடைந்த நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக …
-
சென்னை மின்சார ரயிலில் கடந்த 14 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலைய காவலர் கருணாகரன் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதை பெண் ஒருவர் …
-
கன்னியாக்குமரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 27 வயதான இளம் பாதிரியார் பெனடிக்ட் அன்றோ என்பவர் சேவை செய்து வந்துள்ளார். திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணோடு பாதிரியார் உல்லாசமாக …
-
மனநலம் சரியில்லாத சிறுவியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் அந்த சிறுமியை அடையாளம் …
-
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த 30 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை …
-
தன்னுடன் வாழ்ந்து வந்த லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்து 18 நாட்களாக அந்த 32 துண்டுகளையும் தினமும் …