அரியலூர் அரியலூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(53). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.…
crime news
-
-
தூத்துக்குடி தூத்துக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள சாலைப்புதூரை பூர்வீகமாக கொண்டவர் பாலகணேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை…
-
திண்டுக்கல் மாவட்டத்தின் தொப்பம்பட்டி சாலை அருகே இருந்த முட்புதரில் கடந்த 5ம் தேதி அன்று இளம்பெண்ணிடன் சடலத்தை கண்டு அப்பகுதியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனேபோலீசுக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின்…
-
நீலகிரி குன்னூர் அருகே மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, வடமாநில கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கொலக்கம்பை கிராமத்தின் அருகே கிரேக்மோர் தனியார் எஸ்டேட் உள்ளது. இந்த…
-
திருப்பத்தூர் திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பெண் பேராசிரியருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த பி.எட் மாணவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்பபடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்…
-
ஒரு தாய் பெற்றெடுத்த குழந்தையை அவரின் கணவர் ஒருவரிடம் 70000 ரூபாய்க்கு விட்டதால் கைது செய்யப்பட்டார் . ஹைதராபாத்தில் நடைபாதையில் வசிக்கும் ஒரு தம்பதியினர் நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் அவதிப்பட்டார்கள் .அதன் பிறகு நீண்ட பிரார்த்தனைக்கு பிறகு அந்த தம்பதிகளுக்கு ஒரு…
-
தன்னுடைய பெண் தோழி தன்னோடு திடீரென பேசுவதை நிறுத்திக்கொண்டதால் கோபமுற்ற ஒரு வாலிபர் அந்த பெண்ணை வாள் கொண்டு தாக்கினார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் வசிக்கும் போபாட் போப்டே என்ற 17 டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணோடு…
-
கடலூர் புவனகிரியில் தனியார் கணினி மையத்தில் புதுச்சேரியை சேர்ந்த திருமணமான பெண் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகேயுள்ள கணினி மையத்தில், அழுகிய நிலையில் பெண்…
-
பெற்றோருக்கு தெரியாமல் காதல் கல்யாணம் செய்து கொண்ட காதலர்களை அவரின் உறவினர்கள் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது . ஹரியானாவில் ரோஹ்தக்கில் வசிக்கும் பூஜா என்ற 28 வயதான பெண்ணும் ரோஹித் என்ற 26 வயதான நபரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளார்கள்…
-
12 ஆண்டுகளாக கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஒரு கள்ள காதலியை அவரின் காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மும்பையின் வோர்லியில் 44 வயதான ஒரு பெண் அங்குள்ள ஒரு வாலிபருடன் கள்ள காதலில் ஈடுபட்டு வந்தார்…