திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி…
anmigam
-
-
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக…
-
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பணமாகவும், தங்கமாகவும் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தேனியை சேர்ந்த பக்தர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி…
-
ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி ஓம் பிரகலநாதாய வித்மஹே வியாசராஜாய தீமஹி தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அருளிய பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய் என்று அர்த்தம். இந்த ஸ்ரீராகவேந்திரரின் ஸ்லோகத்தை, காயத்ரியைச்…
-
கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சாரபரமேஸ்வரர். கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால்,…
-
பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனுக்கே அன்னம் வழங்கியவர் அன்னபூரணி. ஒரு கையில் அட்சய பாத்திரமும், மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் வைத்து உயிர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் அன்னை. நம் இல்லங்களிலும் உணவு பற்றாக்குறை…
-
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 கிலோ தங்கமும் வசூலானது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, பிப்ரவரி மாதம்…
-
ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக…
-
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம். திவ்யப் பிரதோஷம் பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும்,…
-
1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம் அருள்வடிவே போற்றி 7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி…