சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது) பெருந்தண்மை தானென யானென வேறா யிருந்தது மில்லை யதீச னறியும் பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே திருந்துமுன் செய்கின்ற …
anmigam
-
-
ராம நவமி திருநாளில் ராமரின் நெற்றியில் நேரடியாக சூரிய ஒளி விழுந்த நிகழ்வு அயோத்தியில் நிகழ்ந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி …
-
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை மாதத் திருவிழா, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் இன்று ஆரம்பமானது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது தினமும் …
-
யாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் …
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த மண்டபப் …
-
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழா வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . 22 ஆம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் …
-
புனித திருதலங்களில் ஒன்று சபரிமலை. இது எழில் மிகுந்த புனித பூமி என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரங்கங்கள் படி, இந்த திருத்தலத்திற்கு யாத்திரை சென்று, தரிசனம் செய்வது, அங்கு இருக்கும் …
-
பஞ்சமி வழிபாடு என்று சொன்னாலே வாராஹி அம்மன் தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் திதி மற்றும் குறிப்பிட்ட மாதத்தில் அவதரித்து இருப்பார்கள். …
-
கொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி, …
-
பாரத கண்டத்தில் வாழ்ந்து மறைந்த ஞானியர்களுள் குறிப்பிடத்தக்கவராக புத்தர் விளங்குகிறார். இவரின் போதனைகள் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கும் பாமர மக்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. …