போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச…
March 2023
-
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோயிலில் மாரி மயங்கி கிடக்க, அம்மன் மாரி உருவத்தில் தோன்றி சூர்யா வீட்டுக்கு வருகிறார். சூர்யா ஜாஸ்மினின் கழுத்தில் தாலி மறைத்து வைத்திருக்கும் மாலையை போட…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,031 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம்…
-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது…
-
தமிழ்நாடு செய்திகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பு விரைவில் தொடங்கப்படும் – உயர் கல்வித்துறை
சென்னை பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டேட்டா சயின்ஸ் தொலைதூர கல்வி மூலம் விரைவில் வழக்க சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.…
-
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியான திரைப்படம், ‘தசரா’. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘தசரா’ திரைப்படத்தின், முதல் நாள் வசூல் குறித்த விபரம் வெளியாகி அனைவரையுமே…
-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் தனது கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக்காட்டி கார்த்தி குளத்தில் விட்ட தாலி தனது கழுத்தில் மாட்டிக் கொண்ட விஷயத்தை சொல்கிறாள். மேலும்…
-
நிலவில் 4ஜி நெட்வொர்க் அமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க…
-
தமிழ்நாடு செய்திகள்
ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் – பார் மூடப்படும் .. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ..
ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால்…
-
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,…