நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதன் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா …
January 16, 2023
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இன்று வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவ்வளவு எளிதில் எந்த சர்வதே அணியும் தகர்த்து விட முடியாது என்று கிரிக்கெட் …
-
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாகவே கோலி இந்த ரெக்கார்ட படைப்பார்…. சுனில் கவாஸ்கர் கருத்து …
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி தன்னுடைய கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை …
-
பொங்கல் திருநாளின் கடைசி நிகழ்வாக நாளை காணும் பொங்கல் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: …
-
வர்த்தக செய்திகள்
வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 168 புள்ளிகள் வீழ்ச்சி..
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 168 புள்ளிகள் குறைந்தது. எச்.டி.எஃப்.சி. வங்கியின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்த …
-
தமிழக முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை டுவிட் செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி …
-
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சார்பில் சிறப்பு …
-
இந்தியா செய்திகள்
கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகள்.. – தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை..
நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இதுகுறித்து …
-
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இதற்காக படக்குழுவினர் வெளிநாடு …
-
டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது. …